திங்கள், 15 டிசம்பர், 2008


நாயகி கற்பகா (திருநங்கை)


நம்புங்கள் இவர்கள் பூச்சாண்டிகள் இல்லை.


நம்மைப்போல் இதயமும் இரைப்பையும் உள்ள


மனிதர்கள்தான். இவர்களுக்கும் கண்ணீர்வரும்,


கனவுவரும், காமம்வரும்,காதலும்வரும்...,

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்

சிவகுமார்.டி சொன்னது…

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே..!எனது மற்ற புதிய இடுகைகளை காண http://bodhivanam.blogspot.com/ வாருங்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..நன்றி..!

Kandumany Veluppillai Rudra சொன்னது…

உங்கள் துணிவுக்கு, என் பாராட்டுகள்.

கருத்துரையிடுக