நாயகி கற்பகா (திருநங்கை)
நம்புங்கள் இவர்கள் பூச்சாண்டிகள் இல்லை.
நம்மைப்போல் இதயமும் இரைப்பையும் உள்ள
மனிதர்கள்தான். இவர்களுக்கும் கண்ணீர்வரும்,
கனவுவரும், காமம்வரும்,காதலும்வரும்...,